துணை தேடாதோர் யாரோ சொல்வாயா
இணை ஒன்று வாழ்வின் தேவைதானே
கணையாழி அணிந்த காலந் தொட்டே
கன்னி மனம் நாடிய நாட்கள்தானே
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
தோணும் அழகே ஈர்ப்பு அல்லவா
மானும் மயிலும் மந்தியும் முயலும்
மானிடன் போலவே மயங்கின காதலில்
தேனொடு தினைமாவும் கலந்த கலவையது
இனிய காதலுக்கு இணையேதும் உண்டோ
இன்று நாளையென்று என்றும் தொடரும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக