காதலே நீதான் எத்தனை வகை
சனி, 18 டிசம்பர், 2021
காதலே
அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - 2
நகைச்சுவையான பேய்க்கதை முடிந்து இரவு சிற்றுண்டிக்குப் பிறகு நண்பர் சக்திவேலை பள்ளிகொண்டாபட்டில் இறக்கிவிட்டு விடுதி அடைந்து,காலையில் விரைவாக கோயிலுக் குச் சென்று, தரிசனம் முடித்து பயணம் தொடர முடிவெடுத்து அசோக் கும் நானும் உறங்கினோம்.
அண்ணாமலையாரும் அழகிய அருவியும் - 1
அண்ணாமலையாரும் அழகிய அருவியும்
நினைவுகள் பறவைகள்
நினைவுகள் பறவைகள் போல் அவ்வப்போது பறக்கும்
மாற்றுவோம்
வாடா நண்பா வலம் வருவோம் உலகை
நினைவுகள் சுமந்தே !
என்னுள்ளே ஏனோ வந்த இசைப் பாட்டு
கற்பனை
காலைக் கதிரவன் கீழ்த்திசை விட்டு எழவில்லை
யாவும் உன்னுருவா
பெண்ணே உன்னில் மட்டும் இத்தனை அழகா
தூக்கிப் போடுங்கள்
நண்பனே முதலாம் ஆண்டு உணர நேரமானது
வேடதாரி
நான் மனிதன் ஆடையற்றவன் பிறப்பிலும் இறப்பிலும்
மாறிடுமா காட்சி
எல்லாமே மாறிப் போச்சு கணேசா
பழைய நினப்புடா
அறமென்றால் என்னன்னு கேப்பாங்க இப்ப.
மனுச தெய்வம்
நேத்து வர காத்து வாங்க திண்ணைப் பேச்சு
பாடாத பாட்டா
ஏதோ ஒரு பாட்டுப் பாட ஆசை
பொக்கை வாய்க் கிழவர்
உத்தமர் ஆவது உன்னத நிலையே
இயற்கை அன்னை
சோலையிலே பூத்த மலர்கள் சிரித்தன
இயற்கைச் சுற்றுலா -3
டண்டேலி (இயற்கைச் சுற்றுலா)
இயற்கைச் சுற்றுலா - 2
டண்டேலி, இயற்கைச் சுற்றுலா
இயற்கைச் சுற்றுலா - 1
டண்டேலி (23/6 to 27/6)
ஏழை உழவன்
என்ன சொல்லி என்ன பயன்
கார் போன போக்கிலே - 8
இன்றைக்கு கைட் இல்லை, பாக்க வேண்டிய இடங்கள் அதிகம். காலை உணவுக்குப் பிறகு முதலில் பகோடா பாயிண்டுக்குப் பயணம். பள்ளத்தாக்கு அழகிய காட்சிகள். மக்கள் இன்னும் சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் செய்ய ஆரம்பிக்கவில்லை. கடைகளும் அதிகம் திறக்கலே. பலூனை துப்பாக்கியால் சுடும் போர்ட் மூன்று சிறுவர்கள் வச்சிருந்தாங்க. போட்டோலாம் எடுத்துட்டு முதல்லே துப்பாக்கி சுடுதல், ஆறு குண்டுலே மூணு பலூனை உடைச்சுது. அடுத்தது வில்,அம்பு புல்ஸ் ஐலே ஒண்ணும் படலே, அதுக்குப் பக்கத்திலே இரண்டு, மற்றதெல்லாம் வெளியே.
கார் போன போக்கிலே - 7
பயணத்தின் ஏழாவது நாள். காலைச் சிற்றுண்டி முடித்து, படகு இல்லம் சென்றபோது மக்கள் கூட்டம் இன்னும் சேரவில்லை. ரோவிங் படகுக்கு அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே சென்றபோது படகோட்டிதான் துடுப்பு போடுவார், நமக்கில்லை என்றார். என்னோட துடுப்பு போட்டு படகோட்டும் ஆசை பறிக்கப் பட்டது.
கார் போன போக்கிலே - 6
காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மினி பஸ்ஸில் பயணித்து மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு வாசலில் இறங்கி, அவ்வளவாக கூட்டமில்லாத கோயிலுக்குள் நுழைஞ்சப்ப மனசுக்கு ஒரு நிம்மதி. நிதானமாக சிறிய வரிசையில் சென்று மீனாட்சி அம்மனையும் சுந்தரேசுவரரையும் தரிசித்த போது மகிழ்வாக இருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு போங்க போங்க என்ற கூச்சலற்ற கடவுள் வழிபாடு.
கார் போன போக்கிலே - 5
மதுரைக்குப் போக முடிவானது என்று முடித்திருந்தேன். அது குற்றாலம் வழியாகப் போவதாக முடிவெடுத்து ஒட்டல் காலி செய்து, குற்றாலம் அடைஞ்சப்ப மணி காலை பதினொன்று. இட்லிகள் ரோட்டோரக் கடைலே சாப்பிட்டு மெயின் பால்ஸ் வழி கேட்டு பயணிச்சப்ப ஐந்தருவி சென்று விட்டேன். ஆனாலும் அருவிக்கு செல்ல அனுமதி இல்லை.
கார் போன போக்கிலே - 4
காலை ரெடியாகி டிபன் சாப்பிட்டு அம்பா சமுத்திரம் பயணம். திட்டமிட்டபடி கன்யாகுமரி செல்லுதல் முதல் மாற்றம். ஏற்கனவே பல முறை சென்றதால் போக வேண்டாமென முடிவெடுக்கப்பட்டது.