பழைய நினைவுகளை அசை போடுவது ஒருவித மன மகிழ்வு. அன்னை வழி தாத்தாவின் ஒன்று விட்ட தம்பி ஜமேதாராக(Special Armed Police) இருந்த அதே குடியிருப்பில் பின்னாளில் எங்கள் குடும்பம் குடிபெயரும் என்பதை அறிந்திருக்கவில்லை. அவர் டூட்டியில் இருந்தபோதே மாரடைப்பால் இறந்தார் என்பதும் அப்போது எனக்கு மூன்று வயது என்பதும் பின் நாட்களில் தெரிய வந்தது.
புதன், 31 மார்ச், 2021
தாத்தா
மதம் கொண்டாயா
இன்றோ நாளையோ இருப்பதோ போவதோ
புதிரோநீ !
எனக்குள்ளே உறைவாயோ எங்கிருந்து வந்தாயோ
தினமொரு செய்தி
விடிவதைக் கட்டியம் கூறின வானவேடிக்கை
பண்பாளர் கடன்
வார்த்தைகள் விளையாடும் வந்தொரு கவிநாளும்
ஓட்டை வித்துப் புடாதீங்க
ஏலே முத்து எலெக்ஷன் வருதாம்ல
நாலும் மாறிடும்
நாளை நடப்பது அறிந்தவர் எவருளர்
பெண்ணெனும் பிறவி்
ஆடி வரும் அசைந்து வரும்
சூரத் பயணம் (4)
மறுநாள் காலையுணவுக்குப் பின் மகாபலேஷ்வர் ஷாப்பிங் விசிட். ஒரு நீண்ட தெருவே ஷாப்பிங் ஏரியா. பழவகைகள் முதல் காஷ்மீர் சால்வைகள் வரை ஒரே தெருவில்.
சூரத் பயணம் (3)
மும்பாய் நகருக்குள் சுற்றுவதற்கு ஆட்டோக்களையே பயன்படுத்தியது எதனால் என அனைவருக்கும் தெரியும். மும்பாய் விட்டு சிற்றுண்டிக்குப் பின் கிளம்பி சூரத் நெடுஞ்சாலை அடைய நண்பகல் ஆகிவிட்டது.
சூரத் பயணம் (2)
மறுநாள் காலை மகாலட்சுமி கோயிலுக்குச் சென்ற போது சிறிய வரிசையில் பல் வயது மனிதர்கள். மிகவும் பிரபலமான ஆலயம், மராட்டிய சிவாஜி வழிபட்ட ஆலயம் என்பர். தரிசனம் முடித்து காலையுணவு முடித்து மீண்டும் பயணம்.
சூரத் பயணம்
நவம்பர் 2013
தேடுதல் தொடரும்
வாழ்க்கை அப்பப்ப பேலன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கும். உயரப் பறக்குறது கீழேயும் கீழே இருக்குறது மேலேயும் போற ராட்டினம் மாதிரி.
இயற்கை அழகு
இயற்கையை ரசிப்போம் இரவின் நிலவொளியில்
புனிதமான உறவு
நாம் ஞானிகள் அல்ல அனுபவசாலிகள்
குழப்பம் மனதில்
நல்முத்துக்கள் காணற்கரியவை கிளிஞ்சல்கள் மணல்வெளியெங்கும்
எனக்குப் பிடித்த நகரம்
எனக்குப் பிடித்த நகரம்
இரங்கற் பா
தலை குனிய வைத்த குடிசை
கற்பனை உலகம்
நீரூற்று நிலமதை பாதையாக்கி ஓடையானது
எதுவெல்லாம் காதல்
எதுவெல்லாம் காதல் எடுத்துச் சொல்வாயா
முதல் காதல் நாயகி
என் இரண்டு கண்களிலே பூத்தவளே
வல்லூறு
நல்லதோர் வீணை தேடி நாடெங்கும் பயணம்
காத்திருக்கும் காலமெல்லாம்
பற்பல வர்ணங்கள் பற்பல மதங்கள்
அழகிய மனமே
நல்ல மனமிருந்தால் நல்லதே நடக்கும்
Love is felt
Will return soon to see you
இந்தியன்
எம்நாடு போல் எந்நாடு உண்டு
வாழ்வில் அமைதி
உலகில் அரியது நல்ல நட்பு
பனிக்காற்று
மெல்லிய மேகம் தழுவும் மலைமுகடு
கரிநாக்கு
ஊர்க்குருவி ஒண்ணு உலகெல்லாம் பறந்ததாம்