இலக்கணம் பற்றாத கவிதை
திங்கள், 31 அக்டோபர், 2022
இலக்கணம் பற்றாத கவிதை
காலம் மாறியதே
வேடிக்கை தான் வாடிக்கை ஆனதுவோ
தீபஒளித் திருநாளாம்
விளக்குகள் ஒளியேற்ற தெருவெங்கும் ஒளிவெள்ளம்
விடியல் தேடியது
கவிதை எழுத வேணுமாம் தினமும்
வருவாயா மீண்டும்
எட்ட நின்று பார்த்த கண்கள்
தினமொரு கவிதை
தினமொரு கவிதை திகட்டாத தமிழில்
நட்டம் யாருக்கோ
ஓயக் காத்திருப்பானோ ஓடக் காத்திருப்பானோ
சிந்தனை
புள்ளி வைத்துப் போனவளே
ஒருவனே தேவன்
இயற்கையைப் பாடுவோம் நல்லது அதுவே
பாரதம் என்றதோர் நாடு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
கனவாய் கலைந்து
சொக்க வைக்கும் அழகு
உத்தமர் காந்தி
எதையும் மறக்கும் மனிதர்
முடியாத காதலில் முகவுரை
சொல்ல மறந்த கதை ஒன்று உண்டு
வால்பாறை மூன்று - 4
காலையில் என்றும் போல் நான்கு மணிக்கு எழுந்து இராஜேந்திரன் குளித்து, கோயிலுக்குச் சென்று வந்தான். ஒவ்வொருவராக எழுந்து ஆறு மணிக்கே புறப்படத் தயாராகி, அறையைக் காலி செய்து, சதீஷ் காரில் ஏறி உட்கார்ந்தோம்.
புறம் பேசுதல் வேண்டாம்
உயர்வு தாழ்வு சொல்லும் வேதமெதுவும் ஏற்புடையதல்ல
நோயற்ற வாழ்வே போற்றி
என்னுளே உறைந்து நின்று
வால்பாறை மூன்று - 3
ஆழியாறு நீர்த்தேக்கம் பிரமாண்டமாய் காட்சியளிக்க வளைவுகளில் சென்று கொண்டிருந்தது கார். சதீஷ் பேசிக் கொண்டே வந்தார். வரையாடுகள் இப்பகுதியில் காணப்படும் என்று சொல்வார்கள், முதன் முறையாக கண்ணில் பட்டது.
வால்பாறை மூன்று - 2
நண்பர்கள் குழுவில் யோகா மாஸ்டர் இராஜேந்திரன் மிகவும் சுறுசுறுப்பு. காலை நான் கு மணிக்கே எழுந்து குளித்து அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வருவான். இங்கும் அவ் வாறு பேரூர் கோயிலுக்குச் சென்று வந்தான். திட்டமிட்டபடி எட்டரை மணிக்குத் தயாராகி அறையைக் காலி செய்து அன்னபூர்ணா கௌரிசங்கர் ஓட்டலில் நுழைந்த போது ஒரு சிலரே இருந்தனர். நேற்றைய நண்பகல் திருவிழாக்கூட்டம் மனதில் வந்துபோனது. 90 களில் இங்கு தங்கி இட்லி வடை அல்லது சாதாதோசை சாப்பிட்டது போல் இப்போது இல்லை.
வால்பாறை மூன்று
மூன்றாவது முறையாகச் சென்றதால் இத்தலைப்பு. திட்டமிடுதல் முக்கியமான ஒன்றாகும் பயணங்களில். நண்பன் சம்பந்தம் மகனின் திருமண ஒப்பந்தம் செப்டம்பர் 9 கோயம்பத்தூரில் என்ற அழைப்பு வந்தபோதே மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. இந்த பங்ஷன் முடித்து மேலும் இரண்டு நாட்கள் தங்கி ஊட்டி அல்லது மூணார் போகலாமென.
மனிதம் பழகிடு
காலமுண்டு நண்பா கடந்து செல்
மாமன் மவன் வாரேண்டி
கல்லெடுத்து அடிச்சுப் புட்டே போட்டும்
இயற்கைக்கு நன்றி
கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக்கு நன்றி
அருள்வாயோ நீயே
புரியாத புதிருக்கு விடை தேடிப் போனேன்
ஊடகங்கள்
8/9/22
இனியவை கேட்க
வார்ததைகள் கோர்வையாக வருகின்ற கவிதை
நீயும் நானும்
வில் தேடிப் போன விசயன் காட்டினிலே
நட்பை பத்திரமா பாத்துக்க
கூடு விட்டு ஆவி போகு முன்னே ஏனோ இந்த நாடகம் மானிடா