நீ ரொம்ப மோசம் , சொல்லிட்டு தான் படுத்தேன். நாளைக்கு ஞாயித்துக் கிழமைனு சொன்னப்ப நள்ளிரவு கடந்து இருந்துச்சு. லேட்டாதான் எழுந்துக்கனும்னு சொன்னேனா இல்லையா அப்புறம் ஏன் காலைலே ஆறு மணிக்கு முன்னாடி எழுப்புனே.
நான் என்ன வரதா மாதிரி மெரினா வாக்கோ, இராஜேந்திரன் மாதிரி யோகாவா பண்ண போறேன். பாடா படுத்தாதே. கருணை காட்டு தூக்கமே, தினமும் உன்னோட மல்லு கட்டி ஓஞ்சு போய்ட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக