கவிதையாறு காட்டாற்று வெள்ளமாய் உருண்டோடி
கடல் சேருமுன்னே கரை அகண்டு
வயல் சேரந்து பசுமை விதைத்து
வளைந்து நெளிந்து பலகாதம் கடந்து
குளித்தும் குடித்தும் குளிர்ந்தும் களித்தும்
இடை சிறுத்தும் இதரவை பெருத்தும்
எடை குறைத்தும் எத்தனை அழகு
நதிமகள் நடனம் நாளதும் கண்டு
நலமுடன் இருப்போம் நண்பரே வாருமின் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக