கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக்கு நன்றி
விண்ணுக்கும் மண்ணுக்கும் காற்றுக்கும் நன்றி
உடலோடு உயிருக்கும் என்றும் நன்றி
கடலோடு நதியோடு மலையோடு பசுமை
மேகங்கள் கதிரவன் இரவோடு் பகல்
காலத்தின் ஓட்டத்தில் காரணிகள் பலவும்
ஞாலத்தே வாழ்ந்திட
கோடானுகோடி நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக