வார்ததைகள் கோர்வையாக வருகின்ற கவிதை
பார்த்த காட்சிகளை கண்ணுக்குள் அடக்கி
கைபேசி கண்ணால் படமாக்கும் அழகு
பண்பாடி மகிழும் விடியலின் கவிஞர்
குறளோசை வரிகள் முதியோரின் அறிவுரை
வருவதும் போவதும் சட்டங்கள் செய்வதும்
கருவுள்ள கதைகள் கற்பனை ஓட்டங்கள்
சிந்தனைச் சிற்பிகள் சிலநேரம் சண்டைகள்
பந்தம் பாசம் பற்றுள்ள தகவல்கள்
இன்னும் எத்தனை எத்தனையோ அளவில்லை
இனியவை கேட்க இக்குழு வாருங்கள்
சுற்றுலா செல்வதும் கண்டம் கடத்தலும்
சுற்றமாய் என்றுமே சேர்ந்திடும் எம்குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக