ஆயிரம் கரங்களோடு ஆதவன் தோன்ற
பாயிரம் பாடியே பக்தர்கள் முழங்க
கடலலை கரையைத் தொட்டே கரைய
கால்களை கைகளை வீசியே நடைபயில
மரங்களைத் துறந்த பறவைகள் கானம்பாட
வரங்கள் வேண்டிய மக்கள் மனமுருக
இல்லமற்ற கூட்டம் உறக்கம் களைய
மெல்ல விடிந்தது இன்னொரு காலை
தொலைந்து விடுமோ என்று நினைத்து தொலையாமல் போகவே இந்த தூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக