வளைந்து செல்லும் பாதையிலே
வளம் சேர்க்கும் நதியழகே
வனமாகி உயர்ந்தோங்கி வான்சேரும்
மரங்களெலாம் காற்றாய் வீசுமழகே
கரைசேரும் கடலலைகள் உள்ளத்து
ஆழமதில் உறைந்திருக்கும் உலகமழகே
கருமேகம் மழையாகி மண்ணைக்
குளிர்வித்து பரந்த பசுமையழகே
மலைமுகடு தன்னகத்தே வளர்த்து
வைக்கும் காட்டுப் பாதையழகே
வரியாக்கிப் படைக்கும் கவிதையழகே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக