வெள்ளி, 8 மே, 2026

மதவெறிக் கூட்டம்

பொய்யர்கள் கோமாளிகள் ஆட்சிக் கட்டிலில் பொல்லாத ஆட்டம் இங்கும் அங்கும் புரியாத புதிராய் மக்கள் வாக்கும் தெரியாத அறிவிலி எனச் சொல்லலாகுமா மதவெறிக் கூட்டம் தலை விரித்தாடுது இனவெறி வார்த்தைகள் இறைக்கப் பார்க்குது மொழியை வைத்து சதுரங்கம் ஆனது மொத்த நாடும் புரியாமல் திணறுது ஆடும் ஆட்டம் அடங்கி ஒழியுமா தேடும் தலைமை மீண்டும் கிட்டுமா?

கருத்துகள் இல்லை: