ஒற்றை ரோசா
முள்ளைத் தன் இலைகளால்
மறைத்துச் சிரித்தது
*****
******
நீ்ர்த்துளி ஒன்றை
உடலுக்குள் சுருக்கி
முத்தாய் பிரசவிக்க
ஆழ்கடல் சிப்பித்தாய்
*****
அவன் தொட்டபோதே
வெட்கிச் சிவந்து
தன் உடலைச் சுருக்கிய
தொட்டாற்சிணுங்கி
*****
தொலைந்து விடுமோ என்று நினைத்து தொலையாமல் போகவே இந்த தூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக