கூட்டுக்குள்ளே இருந்தே கூக்குரலிடும் கோட்டான்கள்
கூப்பாடு மட்டுமே தொழிலாய் கோழைகள்
வீட்டுக்குள்ளே வீரவசனம் பேசியே பேதைகள்
நாட்டுக்கு நலன்தேடா நாயினும் கேடாய்
தன்னலமே பெரிதான தற்குறிக் கும்பல்
பரங்கியர் கால்பிடித்தே வளர்ந்த கூட்டம்
பகுத்தறிவே இல்லாத பன்றிகள் இவரோ
எரிதழல் ஒன்றில் இவர்கள் எரியட்டும்
எதற்கோ இவரெல்லாம் மானிடர் என்றே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக