காலை மலருங்கால் கவிதை மலரும்
காதல் பாட்டுக்கு மெட்டு பிறக்கும்
களத்துமேடு முதல் கடற்கரை வரை
குளத்தங் கரையிலே விரால தேடும்
இல்லாத மாமன் மகளை அழைக்கும்
பொல்லாத மனமே பேராசை தானோ
ஊரோடும் உறவோடும் நாள்முச்சூடும் உரையாடும்
ஊறும் எண்ணங்கள் உருவாக்கும் கற்பனையை
காவியம் படைதத முன்னோரே வழிகாட்டி
ஓவியம் அழகாக தூரிகை ஓட்டம்
இன்பம் வார்த்தைகளில் இதயம் கொட்டும்
துன்பம் துடைப்பதுவே கவிதைக் காதலிதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக