வேட்டி கட்டிய முதியவர் யாரோ
ஈட்டி கொண்டு குத்தி விடாதீர்
இனிய உளவாக இன்னாத கூறாதீர்
கனியே கவிதை உமது உண்ண
பிணியே விலகி நிற்க என்றும்
கவிக்கு கவியினால் விடை வேணுமோ
புவியோர் நலம் பாடி மகிழ்வோம்
காலைக் கதிரவன் சுடுவது நன்றே
மாலைக் குளிருக்கு இதமாக உண்டே
நாளை வரும் மீண்டும் வானில்
நானும் நீயும் பாடவே தினமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக