புதிய காலை புதிய ஆண்டு
புலரும் பொழுது வெண்பனி மூட்டம்
மார்கழிக் குளிரில் போர்வையின் வெப்பம்
மாதங்கள் தொடங்க மனங்களில் மகிழ்ச்சி
ஆலயம் தோறும் ஆண்டவன் தொழுகை
அமைதியும் நலமும் அருள் புரிவானாக
அனைவர் வாழ்வில் ஆனந்தம் பெருகிட
தொலைந்து விடுமோ என்று நினைத்து தொலையாமல் போகவே இந்த தூது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக