உண்மைகள் பொய்யாகவும் பொய்மைகள் உண்மையாகவும்
உரசிப் பார்த்தால் தங்கம் போலவும்
மாயமான்கள் தேடிச் செல்ல நாமுமிஙகே
மதிமயங்கி காடுமேடெல்லாம் ஓட்டம் ஓய்வில்லை
குடிலிலே இருக்கும் மாதவளை கவரக்கள்வன்
குற்றமற்ற அவளோ வெளிப்பூச்சில் ஏமாந்தாள்
கொண்டவனைப் பிரிந்தாள் பேதலித்தாள் பேதை
கண்டவனும் இவள் மீது காமமுற்றான் அய்யகோ
சிறைப்பட்ட நங்கையவள் தவித்தாள் மெலிந்தாள்
சிறகடித்து வருவானா சீரிளமைத் தலைவன்
சிதைப்பானோ சூழ்ச்சியரை மகுடம் தரிப்பானோ ?
உரசிப் பார்த்தால் தங்கம் போலவும்
மாயமான்கள் தேடிச் செல்ல நாமுமிஙகே
மதிமயங்கி காடுமேடெல்லாம் ஓட்டம் ஓய்வில்லை
குடிலிலே இருக்கும் மாதவளை கவரக்கள்வன்
குற்றமற்ற அவளோ வெளிப்பூச்சில் ஏமாந்தாள்
கொண்டவனைப் பிரிந்தாள் பேதலித்தாள் பேதை
கண்டவனும் இவள் மீது காமமுற்றான் அய்யகோ
சிறைப்பட்ட நங்கையவள் தவித்தாள் மெலிந்தாள்
சிறகடித்து வருவானா சீரிளமைத் தலைவன்
சிதைப்பானோ சூழ்ச்சியரை மகுடம் தரிப்பானோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக