உறக்கம் துறந்த இரவா
கிறக்கம் ஏதும் உண்டோ
பறக்கும் பறவை கூடு சேரும்
பசித்த வயிறுதான் உறங்காது
பகலெல்லாம் உழைத்த உடலுக்கு
இரவொன்றும் இருளும் தேவை
இறைவனின் படைப்பே அதுவாகும்
அவன் உறங்கட்டும் அமைதியாக
அன்பரே வாரும் தேநீரருந்த
ஆதவன் கோபம் கொண்டான்
ஆதலால் இளங்காலையிலே சுடுகின்றான்
கிறக்கம் ஏதும் உண்டோ
பறக்கும் பறவை கூடு சேரும்
பசித்த வயிறுதான் உறங்காது
பகலெல்லாம் உழைத்த உடலுக்கு
இரவொன்றும் இருளும் தேவை
இறைவனின் படைப்பே அதுவாகும்
அவன் உறங்கட்டும் அமைதியாக
அன்பரே வாரும் தேநீரருந்த
ஆதவன் கோபம் கொண்டான்
ஆதலால் இளங்காலையிலே சுடுகின்றான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக