இரு மனதும் உறங்காத இரவுகளில்
ஒரு மனதாய் இணைந்து பாடியவளே
தூரம் என்றும் துச்சமே நினைவில்கொள்
பாரம் மனதில் ஏன் பெண்ணேயுனக்கு
நானிருக்கும் திசைக்காற்றை உன்னிடம் சேர்ப்பேன்
தேனிருக்கும் உன்குரலை நீயனுப்பி வைப்பாயா
உறக்கம் வராத இரவுகளில் உன்குரல்
உள்ளத்தில் நுழைந்து தாலாட்டுப் பாடட்டும்
கண்மூடி முகம் பார்த்து கற்பனையில்
கரம் கோர்த்து காலமெல்லாம் நானிருப்பேன்
ஒரு மனதாய் இணைந்து பாடியவளே
தூரம் என்றும் துச்சமே நினைவில்கொள்
பாரம் மனதில் ஏன் பெண்ணேயுனக்கு
நானிருக்கும் திசைக்காற்றை உன்னிடம் சேர்ப்பேன்
தேனிருக்கும் உன்குரலை நீயனுப்பி வைப்பாயா
உறக்கம் வராத இரவுகளில் உன்குரல்
உள்ளத்தில் நுழைந்து தாலாட்டுப் பாடட்டும்
கண்மூடி முகம் பார்த்து கற்பனையில்
கரம் கோர்த்து காலமெல்லாம் நானிருப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக