உலகளந்தவனும் உமைப் பாகனும்
உலகமே தந்தையும் தாயுமாய் ஒருவனும்
மயிலேறி அண்டம் சுற்றியவனும்
மலை தூக்கி மக்களைக் காத்தவனும்
தீயவை களைய வேலேந்தியவனும்
நல்லோர் பக்கம் நின்று பழியேற்றவனும்
சிலையாய் அருவமாய் உருவமாய் நின்றாங்கே
உனையும் எனையும் ஊராரையும் எந்நாளும்
உதவிக்கரம் நீட்டி துயரும் போக்கி
உய்விக்கும் இறைவனவன் காலடிகளில் சரணம் !
உலகமே தந்தையும் தாயுமாய் ஒருவனும்
மயிலேறி அண்டம் சுற்றியவனும்
மலை தூக்கி மக்களைக் காத்தவனும்
தீயவை களைய வேலேந்தியவனும்
நல்லோர் பக்கம் நின்று பழியேற்றவனும்
சிலையாய் அருவமாய் உருவமாய் நின்றாங்கே
உனையும் எனையும் ஊராரையும் எந்நாளும்
உதவிக்கரம் நீட்டி துயரும் போக்கி
உய்விக்கும் இறைவனவன் காலடிகளில் சரணம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக