என்னடா உன் தொல்லை ஏனிப்படி
சொன்னா கேக்க மாட்டே வம்புபண்றே
மொட்டை மாடி தண்ணீ தொட்டி
கொட்டக் கொட்ட விழிச்சு நடுநிசி வரை
பேசிப் பேசி தொண்ட காஞ்சி
பேசாமயும் முடியலே ஏண்டா இப்படி
பைத்தியமா அலையறேனே உன் நினைப்பா
வைத்தியம் தான் என்ன தெரியலே
காதலிச்சா இதெல்லாம் ஆகுமா சொல்லுடா
பேதலிச்சே போச்சு புத்தி இங்கே
பாக்காம ஒருநாளும தூக்கம் வரலே
ஏக்கத்துலே உடம்பே இளைச்சுப் போச்சு
எப்பத்தான் வருவியோ என்னப் பாக்க
இப்பவும் மாடிமூலையிலே ஒளிஞ்சே இருக்கேன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக