திங்கள், 7 செப்டம்பர், 2020

தற்கொலை மனநிலையில் இருப்பவர்களுக்கு

 தற்கொலை எதற்குமே தீர்வு இல்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதை ஒரு முடிவாக எடுக்கத் தேவையில்லை.

அப்படி ஒரு மன உளைச்சலான நிலை வருமாயின், உங்கள் இருப்பிடத்தை மாற்றுங்கள், வாழும் முறையை மாற்றுங்கள், யாரும் காணாத மலைப் பிரதேசம் செல்லுங்கள், புதிய மனிதனாய் பிறந்து வாழ்க்கையை மீண்டும் முதலிலிருந்து வாழுங்கள்.
யாருடனும் தொடர்பும் வேண்டாம். சாவதை விடவும் மேல். எழுதி வைத்து விட்டே செல்லுங்கள், எங்கேயோ போகிறேனென்று, நீங்கள் வாழ்கிறீர்கள் என மற்றவருக்குத் தெரியும். இறப்பதை விடவும் மேலிது.
குற்றம் புரிந்தவர்கள் திருந்தப் பார்த்தாலே போதும். சிறை வாசம் முடித்து மேற்கூறியவாறு வாழுங்கள். உலகம் பரந்து விரிந்திருக்கிறது.
உங்களை நம்பியவர்களை ஏமாற்றாமல் வாழுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

[04/09, 2:31 PM] தற்கொலை மனநிலையில் இருப்பவர்களுக்கு முகநூலில் அடிக்கடி இப்போதெல்லாம்

கருத்துகள் இல்லை: