ஆனை முகத்தோனே மூஞ்சூறு வாகனனே
ஆண்டவனே ஆதிசிவன் மகனே கணேசா
கும்பிட்ட கரங்களுக்கு குறையற்ற வாழ்வுண்டு
குலம்காக்க வந்தவனே தொப்பை கணபதியே
விநாயகனே வினை தீர்ப்பவனே வேதநாயகனே
விடியும் காலையிலே வணங்கி மகிழ்வோமே
மங்கள நாளுக்கு அதிபதியே பார்வதிமைந்தா
மயிலேறு முருகனின் தமையனே சிவனின்மகனே
நல்லவை யாவும் நின்பெயர் கூறியே
நாளும் செய்திடுவோம் யாமே பிள்ளையாரே
நல்வாழ்வு என்றும் தந்து காத்திடுவாயே
ஆண்டவனே ஆதிசிவன் மகனே கணேசா
கும்பிட்ட கரங்களுக்கு குறையற்ற வாழ்வுண்டு
குலம்காக்க வந்தவனே தொப்பை கணபதியே
விநாயகனே வினை தீர்ப்பவனே வேதநாயகனே
விடியும் காலையிலே வணங்கி மகிழ்வோமே
மங்கள நாளுக்கு அதிபதியே பார்வதிமைந்தா
மயிலேறு முருகனின் தமையனே சிவனின்மகனே
நல்லவை யாவும் நின்பெயர் கூறியே
நாளும் செய்திடுவோம் யாமே பிள்ளையாரே
நல்வாழ்வு என்றும் தந்து காத்திடுவாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக