ஆத்துலே வெள்ளம் கரை புரண்டு போகுது
ஆடையை தோள்மேலே போட்டு போறாளே பொன்னி
அசைந்தாடி நடந்து போவையிலே கொலுசு குலுங்குதடி
அன்னநடையோ அழகுச் சிலையோ ஆராயும் கண்கள்
படித்துறையிலே பக்கத்து வீட்டுமாமி கோடிவீட்டு கோகிலா
பலவண்ணத் துணிகளை சவுக்காரம் போட்டபடி பத்மா
பாவாடையை மார்போட உசத்திக் கட்டிய பார்வதி
விடிஞ்சும் விடியாத காலைப் போதிலே கோயில்மணி
விநாயகர் துதிபாடி அவனப்பன் சிவனையும் வணங்கி
கோலமிட்ட தெருவெங்கும் பூசணிப்பூ மாட்டுச் சாணம்
கோடியிலே டீக்கடை பெஞ்சிலே நாட்டாமை நாளிதழோட
இரம்மியமா விடிகிற கிராமத்துக் காலைப் போது
இயற்கை அழகுக்கு ஈடில்லை இங்கேதான் வாழவேண்டும்
ஆடையை தோள்மேலே போட்டு போறாளே பொன்னி
அசைந்தாடி நடந்து போவையிலே கொலுசு குலுங்குதடி
அன்னநடையோ அழகுச் சிலையோ ஆராயும் கண்கள்
படித்துறையிலே பக்கத்து வீட்டுமாமி கோடிவீட்டு கோகிலா
பலவண்ணத் துணிகளை சவுக்காரம் போட்டபடி பத்மா
பாவாடையை மார்போட உசத்திக் கட்டிய பார்வதி
விடிஞ்சும் விடியாத காலைப் போதிலே கோயில்மணி
விநாயகர் துதிபாடி அவனப்பன் சிவனையும் வணங்கி
கோலமிட்ட தெருவெங்கும் பூசணிப்பூ மாட்டுச் சாணம்
கோடியிலே டீக்கடை பெஞ்சிலே நாட்டாமை நாளிதழோட
இரம்மியமா விடிகிற கிராமத்துக் காலைப் போது
இயற்கை அழகுக்கு ஈடில்லை இங்கேதான் வாழவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக