நான் பட்ட கடனை திருப்புவது எப்போது
நாலாறு பிறவி நாற்பது யுகமும் போதாது
தாயென்ற தெய்வம் தான் சுமந்த வயிறு
தாலாட்டி பாராட்டி தன்ரத்தம் பாலாய் ஊட்டி
தவழ்ந்து நடந்து வளர்ந்த நாட்கள் கைபிடித்து
தனக்கென வாழா பிறர்க்கென வாழ்ந்த தந்தை
ஓடிப் பிடித்து தோள் கொடுத்த தோழர்
ஓடும் உறவாற்றில் கூடவே பயணிக்கும் சுற்றங்கள்
அன்பும் அரவணைப்பும் ஆதரவும் அளித்த மனைவி
அருகிலே அமர்ந்து கதைபேசி பிரிநத காதலி
களிமண்ணாய் இருந்த அறிவை பொற்குடமாக்கிய ஆசிரியர்
காலத்தால் அழியாத காவிய நாயகராம் இவர்கடன் !
நாலாறு பிறவி நாற்பது யுகமும் போதாது
தாயென்ற தெய்வம் தான் சுமந்த வயிறு
தாலாட்டி பாராட்டி தன்ரத்தம் பாலாய் ஊட்டி
தவழ்ந்து நடந்து வளர்ந்த நாட்கள் கைபிடித்து
தனக்கென வாழா பிறர்க்கென வாழ்ந்த தந்தை
ஓடிப் பிடித்து தோள் கொடுத்த தோழர்
ஓடும் உறவாற்றில் கூடவே பயணிக்கும் சுற்றங்கள்
அன்பும் அரவணைப்பும் ஆதரவும் அளித்த மனைவி
அருகிலே அமர்ந்து கதைபேசி பிரிநத காதலி
களிமண்ணாய் இருந்த அறிவை பொற்குடமாக்கிய ஆசிரியர்
காலத்தால் அழியாத காவிய நாயகராம் இவர்கடன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக