தீயவை அழிந்து நல்லவை ஓங்கட்டும்
தூயவை மனதினில் நிறைந்து நிற்கட்டும்
பாவங்கள் மறைந்து பாரதம் செழிக்கட்டும்
கோபங்கள் விடுத்து சாந்தம் நிலவட்டும்
பேதங்கள் யாவும் மறைந்து ஒழியட்டும்
மதங்கள் சாதிகள் பிரிவினை விலகட்டும்
மனிதம் என்பது மட்டும் நிலைக்கட்டும்
புனித எண்ணங்கள் புவிதனை ஆளட்டும்
இறைவனும் இயற்கையும் இணைந்தே இயங்கட்டும்
மறைநெறி வழுவா வாழ்வே நிறையட்டும்
தூயவை மனதினில் நிறைந்து நிற்கட்டும்
பாவங்கள் மறைந்து பாரதம் செழிக்கட்டும்
கோபங்கள் விடுத்து சாந்தம் நிலவட்டும்
பேதங்கள் யாவும் மறைந்து ஒழியட்டும்
மதங்கள் சாதிகள் பிரிவினை விலகட்டும்
மனிதம் என்பது மட்டும் நிலைக்கட்டும்
புனித எண்ணங்கள் புவிதனை ஆளட்டும்
இறைவனும் இயற்கையும் இணைந்தே இயங்கட்டும்
மறைநெறி வழுவா வாழ்வே நிறையட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக