இரவு முதிர்ந்து இளைய காலை மீண்டும் உதயம்
இதய வானில் உலவும் உறக்கமற்ற இரவுகள்
இளமைக்கும் முதுமைக்கும்
உறக்கமில்லை
இரவானால் இரவல் எண்ணங்கள்
இருண்ட கண்ணுக்குள் ஆயிரமாயிரம் வண்ணங்கள்
இதற்கும் மேலே என்ன நடக்கும்
விடைகாணத் துடித்து வினாடிகள் பெருகி
விடியும் வேளையில் களைத்த கண்கள்
விழிமூடி உறக்கக் கூட்டில் அடங்கிப் போயின !
இதய வானில் உலவும் உறக்கமற்ற இரவுகள்
இளமைக்கும் முதுமைக்கும்
உறக்கமில்லை
இரவானால் இரவல் எண்ணங்கள்
இருண்ட கண்ணுக்குள் ஆயிரமாயிரம் வண்ணங்கள்
இதற்கும் மேலே என்ன நடக்கும்
விடைகாணத் துடித்து வினாடிகள் பெருகி
விடியும் வேளையில் களைத்த கண்கள்
விழிமூடி உறக்கக் கூட்டில் அடங்கிப் போயின !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக