தென்றல் வந்து எனைத் தொட்டுப் போகும்
தேமதுரத் தமிழோசை கேட்கும்
காலையிளம் கதிரவன் கண்டு புள்ளினங்கள் கூடு துறக்கும்
காளை பூட்டிய வண்டியில் சலங்கை ஒளிக்கும்
சாணம் தெளித்த வீதிகளில் மாக்கோலம் விரியும்
சாத்திரங்கள் ஓதும் சான்றோர் குரல் கேட்கும்
ஏர்பூட்டி உழவுக்கு ஏற்றம் இறைக்கும்
எண்ணிப் பார்த்தேன் எத்தனை அழகு
அனைத்தும் மாறிய அவசர உலகம் என்செய்வேன் !
தேமதுரத் தமிழோசை கேட்கும்
காலையிளம் கதிரவன் கண்டு புள்ளினங்கள் கூடு துறக்கும்
காளை பூட்டிய வண்டியில் சலங்கை ஒளிக்கும்
சாணம் தெளித்த வீதிகளில் மாக்கோலம் விரியும்
சாத்திரங்கள் ஓதும் சான்றோர் குரல் கேட்கும்
ஏர்பூட்டி உழவுக்கு ஏற்றம் இறைக்கும்
எண்ணிப் பார்த்தேன் எத்தனை அழகு
அனைத்தும் மாறிய அவசர உலகம் என்செய்வேன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக