காட்டு மலருக்கும் வாசமுண்டு
காக்கைக்கு கரைந்துண்ணும் குணமுண்டு
சேற்றிலே செந்தாமரை மலர்வதுண்டு
பாதைகள் கரடானாலும் பயணங்களுண்டு
காக்கைக்கு கரைந்துண்ணும் குணமுண்டு
சேற்றிலே செந்தாமரை மலர்வதுண்டு
பாதைகள் கரடானாலும் பயணங்களுண்டு
படிக்காத மேதைகள் பாரினிலுண்டு
படித்தும் பண்பில்லா மாக்களுமுண்டு
வறண்ட பாலையில் சோலைகளுண்டு
வளமான நிலமும் வறண்ட பாலையாவதுண்டு
படித்தும் பண்பில்லா மாக்களுமுண்டு
வறண்ட பாலையில் சோலைகளுண்டு
வளமான நிலமும் வறண்ட பாலையாவதுண்டு
ஏற்றமும் இறக்கமும் எதிலுமுண்டு
ஏற்றிடும் மனதில் நிம்மதியுண்டு
போற்றலும் தூற்றலும் பாரினிலுண்டு
போகட்டும் விட்டுவிடு் அமைதியுண்டு
ஏற்றிடும் மனதில் நிம்மதியுண்டு
போற்றலும் தூற்றலும் பாரினிலுண்டு
போகட்டும் விட்டுவிடு் அமைதியுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக