செவ்வாய், 18 செப்டம்பர், 2018

இறைவனாகு

சொல்லித்தா சொல்வதை நன்றே
எழுத்தறிவித்த இறைவனாகு
தாய்மொழியோடு பழகு
மற்றமொழி ஏற்றாலும்
தாயை மறவாது இரு
கல்விக்கு வரம்பில்லை
கல் பலவும் கல் கருத்தில் கொள்
அள்ளக் குறையாதது
ஊற்று நீர் போல
சென்றவிடமெல்லாம் சிறப்பு
காசுக்கு கல்வி தரும்
கசடரை நீக்கு
அனைவர்க்கும் சமமாய்
அனைத்து ஊர்களிலும்
இலவசக்கல்வி இதுதான் தேவை !

கருத்துகள் இல்லை: