சொல்லித்தா சொல்வதை நன்றே
எழுத்தறிவித்த இறைவனாகு
தாய்மொழியோடு பழகு
மற்றமொழி ஏற்றாலும்
தாயை மறவாது இரு
கல்விக்கு வரம்பில்லை
கல் பலவும் கல் கருத்தில் கொள்
அள்ளக் குறையாதது
ஊற்று நீர் போல
சென்றவிடமெல்லாம் சிறப்பு
காசுக்கு கல்வி தரும்
கசடரை நீக்கு
அனைவர்க்கும் சமமாய்
அனைத்து ஊர்களிலும்
இலவசக்கல்வி இதுதான் தேவை !
எழுத்தறிவித்த இறைவனாகு
தாய்மொழியோடு பழகு
மற்றமொழி ஏற்றாலும்
தாயை மறவாது இரு
கல்விக்கு வரம்பில்லை
கல் பலவும் கல் கருத்தில் கொள்
அள்ளக் குறையாதது
ஊற்று நீர் போல
சென்றவிடமெல்லாம் சிறப்பு
காசுக்கு கல்வி தரும்
கசடரை நீக்கு
அனைவர்க்கும் சமமாய்
அனைத்து ஊர்களிலும்
இலவசக்கல்வி இதுதான் தேவை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக