செவ்வாய், 13 அக்டோபர், 2020

பாரதியென்ற கவிஞன்

 பாட்டாலே புரட்சி செய்தான்

பாரதியென்ற கவிஞன் அன்று
சாட்டையடி வார்த்தைகள் சம்மட்டியாய்
சாதிகள் இல்லையடி சாடினான்
மூடநம்பிக்கை விட்டொழி என்றான்
மூப்பு வருவதற்குள் மறைந்தான்
ஒற்றுமை ஓங்குக என்றவன்
சொன்ன வார்த்தைகள் மறந்தனர்
பொய்கள் பேயென எங்கும்
பொல்லாத மனிதர் மாறுவதில்லை !

கருத்துகள் இல்லை: