உறக்கம் வராத இரவில்.
உருண்டு புறண்டு உறங்கி
மீண்டும் காலை மீண்டும் கவிதை
நீண்ட வாழ்க்கையிது
நீயும் நானும் வாதாடி
நித்தமும் கவிபாடி
வசந்தமும் வருத்தமும்
மாறிமாறி வருமென்று
தெரிந்து தெளிந்து
ஞானம் பிறந்து
ஞானியாகி மோனநிலை
பெற்றோமா ?
புறப்படு புதிய
உதயம் காண !
உருண்டு புறண்டு உறங்கி
மீண்டும் காலை மீண்டும் கவிதை
நீண்ட வாழ்க்கையிது
நீயும் நானும் வாதாடி
நித்தமும் கவிபாடி
வசந்தமும் வருத்தமும்
மாறிமாறி வருமென்று
தெரிந்து தெளிந்து
ஞானம் பிறந்து
ஞானியாகி மோனநிலை
பெற்றோமா ?
புறப்படு புதிய
உதயம் காண !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக