வெள்ளி, 7 டிசம்பர், 2018

புதிய உதயம்

உறக்கம் வராத இரவில். 
உருண்டு புறண்டு உறங்கி
மீண்டும் காலை மீண்டும் கவிதை
நீண்ட வாழ்க்கையிது
நீயும் நானும் வாதாடி
நித்தமும் கவிபாடி
வசந்தமும் வருத்தமும்
மாறிமாறி வருமென்று
தெரிந்து தெளிந்து
ஞானம் பிறந்து
ஞானியாகி மோனநிலை

பெற்றோமா ?
புறப்படு புதிய
உதயம் காண !

கருத்துகள் இல்லை: