வியாழன், 22 மார்ச், 2018

தீ

தீயொரு தெய்வமென்னு
தினமும் வணங்கினோம்
கடவுளர்க்கிணையாக
கற்பூர ஆரத்தி எடுத்தோம்
காட்டுத்தீயாய் நீயோ
கருகச் செய்தாயே !
கன்னியர் முதலாய்!
கருணை இலையோ
கடின மனமோ ?
ஏன் இந்த வேதனை ?
எம் குலத்தோருக்கு !
சாம்பலாய்ப்போ நீ !
சாபம் ஏற்றுக்கொள் !

கருத்துகள் இல்லை: