வியாழன், 15 பிப்ரவரி, 2018

உயர்ந்த உள்ளம்

உயர்ந்த உள்ளம்
உன்னத எண்ணங்கள்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமை
ஊர் நன்மை பேணுதல்
பகைமை பாராதிருத்தல்
வறுமையும் வளமையும்
ஒன்றாய் உணர்தல்
நட்பு பாராட்டல்
நால்வருக்குதவுதல்
நாக்குச்சுத்தம் நாவடக்கம்
எம்மொழி் தன்னில்
எத்துனை உண்டு
எதிரியென்று எண்ணாமல்
ஏற்றுக்கொள் நண்பா !

கருத்துகள் இல்லை: