வானத்து நட்சத்திரங்கள் விளக்குகளாய் மின்ன
வண்ணத் தோரணமாய் வான்வெளியில் வானவில்லும்
சூரிய கதிர்கள் புல் நுனி பனியில் ஊடுருவ
சுட்டாலும் சுகமே அவன் கதிர்கள்
இரவல் ஒளியில் இரவில் வரும் நிலவோ
இனிமை பொழுதில் இதமாய் ஒளிவீசும்
சொற்கள் தரும் சுகமே சொல்லும் நாவதனில்
சோகம் போக்கிவிடும் சுவையான வார்த்தைகள்
இளம் காலை போதினிலே இசைக்கும் புள்ளினங்கள்
இனிய நாளின் இனிதான ஆரம்பம்
இயற்கையே நீ தான் எத்தனை இன்பம்
இனி எங்கும் பரவசம் எங்கள் மனதில் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
NALLA KARPANAI VAZHGA MY NAME IS V.KOLANJIYAPPAN & MY MAIL ID IS
kolanji.annai@hotmail.com
கருத்துரையிடுக